சனி, 18 ஜூன், 2011
விண்ணில் ஏவப்பட இருக்கும் 4 செயர்க்கைகோள்
நேற்று 17 .06 .2011 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்தரகிரி என்ற பகுதியில் செயிதியாலர்களிடன் பேசிய இஸ்ரோ தலைவரான கே.ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டில் 4 செயற்க்கைகோளை விண்ணில் ஏவப்பட உள்ளது என தெரிவித்தார். மேலும் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் இஸ்ரோ வடிவமைத்துள்ள ஜிசாட் -12 செயர்க்கைகோள் சி-17 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படைருகிறது. மேகா டிராபிக்ஸ் என்ற செயர்க்கைகோள் வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படும். மேலும் கடல் வளத்தை ஆயிவதர்க்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயர்க்கைகோள் வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது என்று இஸ்ரோ தலைவரான கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக