
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் நுகர்வோர் எண்ணிக்கை ரேஷன் கடைகளில் அதிகரித்து வருகிறது. கூட்டம் காரணமாக விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தாமதம் ஏற்படுவதால் பொருள்கள் தட்டுப்பாடு என கூற முடியாது.
0 comments:
கருத்துரையிடுக