நேற்று இந்திய - ஜப்பான் தொழில் கூட்டமைப்பு சார்பில் தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் அகமது, ஜேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாக்களின் தொடக்கத்தில் குத்துவிளக்கேற்றுவது வழக்கமாகும். அதன்படி அகமதுவிடம் குத்துவிளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் அகமது மறுத்து விட்டார்.
இதைக் கேட்டதும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜேசுதாஸ், அமைச்சருக்குக் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக