புதன், 5 அக்டோபர், 2011
மீண்டும் ஒரு ஆபத்து
சமீபத்தில் பேருந்து அளவிளான அமெரிக்க செயற்கைக்கோள் துண்டுதுண்டாக உடைந்து பூமியில் விழுந்தது. அது விழும் பொழுது ஆபத்து ஏற்ப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே எந்த ஒரு ஆபத்தின்றி கனடாவில் விழுந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆபத்தாக ஜெர்மனியை சேர்ந்த செயற்கைக்கோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிய வந்தது.
இந்த மாத இறுதியில் பூமியில் விழ இருக்கிறது என்றும், மேலும் இந்த செயற்கைக்கோள் சமீபத்தில் பூமியில் விழுந்த நாசா செயற்க்கைகோளை வி
0 comments:
கருத்துரையிடுக