வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர் காலமானார்

இன்றைய நவீனமான கணினி உலகத்தில் விஞ்ஞான புரட்சியில் ஐ பேடு வடிவைமைப்பது மற்றும் தொழில்   நுட்பத்தில் முன்னிலையில் விளங்குவது ஆப்பிள் நிறுவனம். இந்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். கடந்த சில நாட்களால் புற்று நோயால் அவதி பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் நேற்று நியுயார்க் நகரில் காலமானார்.
இவரது மரணத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும்  பில்கேட்ஸ் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அந்நிறுவனத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிபிடத்தக்கது. நன்றி தினகரன்.காம்.    

0 comments:

கருத்துரையிடுக