வெள்ளி, 7 அக்டோபர், 2011

அர்ஜென்டினாவில் நிலநடுக்கம்

நேற்று காலை அர்ஜென்டினாவில் வடமேற்கு பகுதியில் திடிரென காடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ஜூஜூய் மற்றும் சால்ட் என்ற மாகாணங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதனால் பீதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் லிக்ட்டர் அளவுகோலில் 6 .2 ஆக பதிவாகியது.
அங்கு உள்ள மக்கள் முன்பு  இதுபோன்ற கடுமையான நிலநடுக்கத்தை தாங்கள் உணர்ததில்லை என்றும் இந்த நிலநடுக்கத்தால் ஜன்னல் மற்றும் மர சாமான்களில் விரிசல்கள் விழுந்ததை பற்றி தெரிவித்தனர். நன்றி மாலைமலர். காம். 

0 comments:

கருத்துரையிடுக