வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர் காலமானார்

இன்றைய நவீனமான கணினி உலகத்தில் விஞ்ஞான புரட்சியில் ஐ பேடு வடிவைமைப்பது மற்றும் தொழில்   நுட்பத்தில் முன்னிலையில் விளங்குவது ஆப்பிள் நிறுவனம். இந்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். கடந்த சில நாட்களால் புற்று நோயால் அவதி பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் நேற்று நியுயார்க் நகரில் காலமானார்.

அர்ஜென்டினாவில் நிலநடுக்கம்

நேற்று காலை அர்ஜென்டினாவில் வடமேற்கு பகுதியில் திடிரென காடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ஜூஜூய் மற்றும் சால்ட் என்ற மாகாணங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதனால் பீதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் லிக்ட்டர் அளவுகோலில் 6 .2 ஆக பதிவாகியது.

ஹஜ் யாத்திரையில் உயிர் இழந்த இந்தியர்

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் 5 வது கடமையாக இருப்பது ஹஜ். அதாவது இதற்க்கான மாதத்தில் மக்கா மற்றும் மதினா சென்று ஹஜ் யாத்திரை மேற்கொள்வது தான். இந்த ஆண்டு இதுவரைக்கும்  20 ஆயிரம் இஸ்லாமியர்கள்  ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வந்தனர்.

செவ்வாய் கிரகத்தில் நீர் மூலக் கூறுகள்

அமெரிக்காவின் நாசா நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் குழு சர்வதேச விஞ்ஞானிகள் குழு உதவியுடன் சிகப்பு கிரகனாமான செவ்வாய் கிரகணத்தை குறித்து ஆராயிச்சி மேற்கொண்டு வந்தனர். சமீபத்தில் செவ்வாய் கிரகணத்தில் நடத்திய ஆராயிச்சியில் ஆங்காகே நீர் கூறுகள் இருப்பதை கண்டறியப்பட்டது.

வியாழன், 6 அக்டோபர், 2011

உலகிலேயே மிக மலிவான விலையில் தொடு கணினி

உலகிலேயே தகவல் தொழில்நுட்பப துறையில் முன்னிலையில் திகழ்வதில் இந்தியா ஒன்று. நாலுக்கு நாள் புதிய கண்டுபிடிப்பு, புதிய அறிமுகம் என வளர்ந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு புதியதாய் அறிமுகமாகி  இருக்கிறது உலகிலேயே மிக மலிவான விலையில் டேப்லெட் என்ற தொடு கணினி. இந்த தொடு கணினியை டேட்டாவின்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இன்னும்ன் 5 வருடத்தில் தாஜ் மஹால் இடிந்து விழும் அபாயம்

உலகில் உள்ள 7 அதிசியத்தில் ஒன்றாக திகழ்வது டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால். கடந்த 1983 ஆம் ஆண்டு உலகில் தொன்மை மிக்க வரலாற்று சின்னங்களில் ஒன்று தாஜ் மஹால் என யுனெஸ்கோ அங்கீகரித்தது. ஆண்டு தோறும் சுமார் 4 மில்லியன் மக்கள் செல்ல கூடிய சுற்று தளமான தாஜ் மஹால் சுற்று சுழல் காரணமாகவும், யமுனை நதி மாசு படுவதாலும்,

புதன், 5 அக்டோபர், 2011

குவைத்தில் எண்ணெய் குழாயில் காஸ் வெடித்து தமிழர் 4 பேர் பலி

குவைத்தில் 3 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயம் உள்ளது. அதில் நாள் ஒன்றுக்கு 4.6 லட்சம் பேரல் எண்ணெய் சுத்திகரிக்கும் மினா அல் அகமதி எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலயம் ஒன்று. கடந்த வாரம் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்தில் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு உள்ள காஸ் குழாய் வெடித்து சம்பவ இடத்திலே பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.

புதிய முறையில் வறுமைகோடு அளவுகோல் நிர்ணயம்


வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலயில் வறுமை கோடிற்கு கீழ் இறுப்பவர்களை நிர்ணயம் செய்வதில் சர்ச்சை ஏற்ப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புலகத்தில் கள்ள நோட்டு

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பொருளாதரத்தை சீர்குலைக்கும் வகையில் ஆதிகாளவில் ரூ. 100௦௦,500௦௦,1000 ௦௦௦ ஆகிய நோட்டுகளை புலகத்தில் வருவதாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு உளவு துறை தெரிவித்தது. சமீபத்தில் புது டெல்லியில் அனைத்து மாநில போலிஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடேந்தேரியது.

மீண்டும் ஒரு ஆபத்து

சமீபத்தில் பேருந்து அளவிளான அமெரிக்க செயற்கைக்கோள் துண்டுதுண்டாக உடைந்து பூமியில் விழுந்தது. அது விழும் பொழுது ஆபத்து ஏற்ப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே எந்த ஒரு ஆபத்தின்றி கனடாவில் விழுந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆபத்தாக ஜெர்மனியை சேர்ந்த செயற்கைக்கோள் ஒன்று பூமியை நோக்கி  வந்துகொண்டிருப்பது தெரிய வந்தது.

சனி, 1 அக்டோபர், 2011

சீனாவில் அதிவேக ரயில்கள் மோதி 245 பேர் காயம்

கடந்த செவ்வாய் கிழமையன்று சீனாவில் அதிவேக இரு ரயில்கள் மோதி விபத்து ஆகிவிட்டது. சீனாவில் வர்த்தக நகரான ஷாங்காயில் உள்ள சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது இரு ரயில்களும் மோதின.

இந்தியாவைச சேர்ந்த மூவருக்கு அமெரிக்காவில் விருது

அமெரிக்காவில் பயின்று வரும் பல்கலைகழக மாணவர்களில் அதிகளவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளுக்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்படும் வெள்ளை மாளிகை குழுவினால் விருதுக்குரிய ஆராயிச்சியாளர்கள், மற்றும் கண்டுபிடிப்பாளார்கள் தேர்வு செய்யப்பட்டு அமெரிக்க தேசிய அளவில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

இந்தியர்களுக்கு குவைத்தில் விசா கட்டுப்பாடு

குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வேளைகளில் பணிபுரிந்து வருகின்றன. அதிலும் அதிகளவில் அதுவும் 69 சதவீதம் பேர் வேலை பார்த்து வருவது இந்தியா மற்றும் எகிப்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

வாட்டர் புருப் வசதியுடன் வரும் புதிய செல்போன்

பல செல்போன்களை வழங்கி வாடிகையாலர்களிடையே நற்மதிப்பை பெற்ற ஹுவேய் நிறுவனம் ஹுவேய் எக்ச்பட்டிஷன் என்ற மொபைலில் வாட்டர் புருப், டஸ்ட் புருப் மற்றும் ஷாக் புருப் வசதிகளை கொண்ட மொபைலை டிஸ்கவரி  பிராண்ட் மூலம் அறிமுக செய்யவுள்ளது.

புதன், 28 செப்டம்பர், 2011

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 4 கோடி. மேலும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.

அறிமுகமாகிறது ட்ரீம்ளைனர் விமானம்


விமான தயாரிப்பில் உலக புகழ் பெற்ற போயிங் ட்ரீம்ளைனர் 787 என்ற இந்த விமானத்தை வெளியிட்டுள்ளது. இந்த விமானம் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பை பெரிதும் ஏற்ப்படுத்தியது. இந்த விமானத்தர்க்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ட்ரீம்ளைனர் 787 என பெயரிடப்பட்டுள்ளது.

சவுதியில் பொதுமன்னிப்பு திட்டத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் நாடு திருப்பினர்

ஏராளமான இந்தியர்கள் சவுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சிலர் கட்டுமானத் பணியிலோ அல்லது வீட்டு வேலைக்காகவோ அல்லது ஓட்டுனர் வேலைக்காகவோ செல்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல், பாஸ்போர்ட் துலைந்தும், விசாவுடைய கால அவகாசம் முடிந்தும் அங்கே தங்கி இருப்பது சமீபத்தில் அந்நாட்டு அரசுக்கு தெரிய வந்தது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தேர்தலில் நிற்கவும், வாக்களிக்கவும் பெண்களுக்கு உரிமை அளித்தது சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டக் கூடாது, ஆண் துணையின்றி வெளிநாடு செல்லக் கூடாது என தடைகள் இறந்தாலும் அந்நாட்டில், பெண்களின் சமுக பங்கை குறித்து பெரிய விவாதம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறாத வகைகளில் பெண்களால் சமுகப பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக உள்ள ஷுரா மன்றத்துக்கு பெண்களுக்கு நியமிக்கப்படுகின்ற உரிமைகள் உண்டு என்றும்,

திருட்டு போகிறது இறந்தவர்களின் மூளை

அணி மொசிங் என்பவர் தனது கணவர் இறந்த பின் அவரது உடல் உறுப்பான மூளையை திருடி விட்டார்கள் என மேரிலாண்டில் உள்ள மருத்துவ ஆராயிச்சி நிறுவனம் மீது  கடந்த 2000 ஆம் ஆண்டு இறந்த தனது கணவரின் உடல் சிதைக்கப்படிருந்து  மூளை,கலீரல் ,மூளை சுரப்பிகள்  போன்றவைகள்  தனது அனுமதியின்றி  அகற்றப்  பட்டதாக  அணி மொசிங் நீதிமன்றத்தில்  தாக்கல்  செய்துள்ளார்.

கேரளாவில் பள்ளி வாகனம் ஆற்றில் கவிந்தது

திருவனந்தபுரம் அருகே உள்ள கலக்குட்டா என்ற பகுதில் ஜோதி நிலையம் என்ற பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் அப்பள்ளியிலிருந்து 12 வயதுக்கு குட்பட்டவர்களுடன் 30 பேர் கொண்ட பள்ளி வேன் ஒன்று புறப்பட்டது. பள்ளியில் இருந்து புறப்பட்ட வேன் சனம்க்ரா என்ற பகுதியில் உள்ள ஆற்றை கடக்கும் போது பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் உள்ள படகின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது.

திங்கள், 26 செப்டம்பர், 2011

விமான விபத்தில் திருச்சியை சேர்ந்த 8 பேர் பலி


இமயமலை தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுல்லா பயணிகள் விமானம் மூலம் சென்று எவரெஸ்ட் மலையை சுற்றி பார்ப்பது வழக்கம். இமயமலை சிகரங்கள் போன்றவற்றை சுற்றி  கான்பிபதர்க்காக விமான சேவையை பல்வேறு நிறுவனங்கள் சுற்றுல்லா  பயணிகளுக்கு அழித்துள்ளது. இதுபோல் திருச்சி புத்தூர் சேர்ந்த ஏர் விமான போக்குவரத்து நிருவனம் பயன்படுத்திய பீச்கிராட் 1900D என்ற ரக விமானம் ஒன்று எவரெஸ்ட் மலையை சுற்றுல்லா பயணிகளுக்கு சுற்றி காண்பித்து திருப்பும் போது ஒரு சிறிய மலை மீது மோதி கிழே விழுந்து நொறுங்கியது.

பொது மக்களுக்கு எச்சரிக்கை


தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா பொது மக்களை முன் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவருமே வண்டிகளிலோ, பேருந்துகளிலோ, பொது இடங்களிலோ ,வாகனங்களிலோ சந்தேகபடியான நபர்களோ கண்டால் அல்லது கேட்பாரற்று பொது இடங்களில் கிடக்கும் பொருட்களை கண்டாலோ அதை போது மக்கள் எடுப்பது, கையாள்வது,போன்றவைகளை தவிர்த்து   பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க  வேண்டும் என்றும்,

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பூகம்பத்தால் 5 கிராமங்கள் அடியோடு அழிந்தன

கடந்த ஞாயற்று கிழமை அன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்  அளவுகோலில்  6.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்  இடிந்துவிழுந்தன.கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய ஏராளமானோர் உயிர் இழந்தனர் ஏராளமானோர் காயமடைந்தன. மேலும் கட்டிட இடிப்பாட்டில் சிக்கியவர்கள் மீட்க்கும் பணியில்  ராணுவம் ஈடுப்பட்டது. இந்த பூகம்பத்தால் இதுவரை 140 க்கும் மேற்ப்பட்டோர் உயிர் இழந்தார்கள்.

ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வருகிறது புதிய திட்டங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்களில் வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சத்துக்கு மேற்ப்பட்ட மாணவர்கள்  படித்து வருகின்றன. மாணவர் விசாவில் படிக்கும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் வருகை தந்தவுடன் ஆங்காகங்கே தங்கி பெட்ரோல் பங்க, ஹோட்டல் போன்ற இடங்களில் பகுதி நேரமாக வேலை பார்த்து நள்ளிரவில் திரும்பும் போது தங்களுடைய பணத்தை கொள்ளையர்கள் பறிப்பதும் போன்றவை கடந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டது.

நிகாப் அணிந்த பெண்களுக்கு அபராதம் விதித்தது பிரான்ஸ்

கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும் வகையில் அணிய கூடிய  முகத் திரை அதாவது நிகாபுக்கு பிரான்ஸ் தடை விதித்தது. இந்த தடையை மீறி நிகாப் அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்தது. பிரான்ஸ் நீதிமன்றம் இவ்வாறான தடைகளுக்கு அபராதம் விதித்தது இதுவே முதல் முறை என்பது குறிபிடத்தக்கது.