வெள்ளி, 13 மே, 2011

தாடி வைத்ததால் விமானத்தில் செல்ல தடை

அமெரிக்காவில்உள்ள மெபிஸ் என்ற நகரத்தில் உள்ள பல்கலைகழக ஆசிரியராக பணியாற்றியவர் மசுதூர் ரகுமான்.இவரும் இவர் நண்பரும் கரோலினா என்ற இடத்திற்கு செல்ல அட்லாண்டிக் சவுத் ஈஸ்ட் ஏர்லைன்ஸ்என்ற விமானத்தில் டிக்கெட் வாங்கிருந்தார்கள். கடந்த வெள்ளி அன்று இவர்கள் இருவரும்விமானத்தில் ஏறச்செல்லும் போது அவர்கள் அதில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானத்தின்பைலட் அவர்களை ஏற்றுவதற்குஉத்தரவு அளிக்காததால் அவர்கள் அதில் பயணிக்காமல் திரும்ப அனுப்பப்பட்டனர். பின்னர்அவர்கள் டெல்டா ஏர்லைன்சில் மாற்றுடிக்கெட்கள் கொடுத்து அதில் பயணித்தனர்.

இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மதமும்இல்லை என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தை சார்ந்ந்த ஆலன் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள்தாடி வைத்து இருந்ததால் அவர்களை பைலட் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்ததினால்முஸ்லீம்களுக்கு இடையே அதிர்திப்தீயை ஏற்படுத்தயுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக