வியாழன், 16 ஜூன், 2011

பெண்களுக்கு ஆபத்தான நாடு

பல நாடுகளில் பெண் சிசுகொலை,பெண்களை கொலை செய்தல்,மற்றும் பெண்களை கடத்தல் என காரியங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றன. இந்நிலையில் மகளிர் உரிமைகளுக்கான தாம்சன் ராயர்டர்சின் திருஸ்ரல்லா  விமன் என்ற அமைப்பு நடத்திய பெண்களை குறித்த ஆயுவு ஒன்றில் பெண்களுக்கு ஆபத்தான நாடு என்ற பட்டியலில் தெற்கு ஆசியாவை சேர்ந்த மூன்று நாடுகள் இடம்பெற்றுள்ளன. முதல் இடத்தை பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான் மேலும் இரண்டாம் இடத்தில் காங்கோ குடியரசு மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் நான்காம் இடத்தில் இந்தியா மற்றும் ஐந்தாம் ஆம் இடத்தில் சோமாலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக