வியாழன், 16 ஜூன், 2011

நோக்கியா தொழிற்ச்சாலையில் தீ விபத்து

சென்னையில் ஸ்ரீ பெரும்புத்தூர் என்ற பகுதியில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்ச்சாலையில் பெயின்ட் பிரிவில் திடிரென காலை 11 மணியளவில் தீ பிடித்தன. தீ பிடித்தவுடன் தொழிற்ச்சாலையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வெளிஎட்ற பட்டனர். தீடிரென்று ஏற்ப்பட்ட இந்த தீயை அணைக்கும் பணியில் காஞ்சிபுரம், தாம்பரம் போன்ற இடங்களிலி இருந்து 6 க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வாகனகள் ஈடுப்பட்டிருந்தன. நடந்த இந்த தீ விபத்தில் பொருள் சேதம் பற்றியோ உயிர் சேதம் பற்றியோ தகவல் ஒன்றும் தெரியவில்லை. இந்த தீ விபத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக