செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வேலூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் திடீர் பூமி அதிர்வு


நேற்று இரவு சரியாக 9 :10 மணியளவில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் திடிரென்ன பூமி அதிர்ந்ததை உணரப்பட்டது. திடிரென ஏற்ப்பட்ட இந்த பூமி அதிர்வால வீடுகளில் உள்ள பொருள்களும், பாத்திரங்களும் உருண்டன, சில நொடிகள் நீடித்த இந்த பூமி அதிர்வால் அங்கு உள்ள மக்கள்கள் பீதியால் தங்கள் வீடுகளை விட்டு வீதிக்கு ஓட்டம் பிடித்தனர்.வேலூர் பகுதியை சேர்ந்த குடியாத்தம், பள்ளி கொண்டா, கிர்ஷ்ணாபுரம், கால்புத்தூர், அணைக்கட்டு, அகரம்செரி, மாதனூர், கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், சின்னச்செரி, பள்ளி குப்பம், வெட்டுவானம் ஆகிய இந்த பகுதிகளிலும் பூமி அதிர்வு ஏற்ப்பட்ட்டது. இதேபோல், கன்னமங்கலம் பகுதியை சேர்ந்த படவேடு மற்றும் கொலத்தூர் பகுதிகளிலும் இந்த பூமி அத்ரிவை உணரப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக