செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவில் புயல் ஆபத்து ஒபமாவின் எச்சரிக்கை


அமெரிக்காவில் ஜரின் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி புயல் அட்லாண்ட்டிக் கடலில் உருவானது. இந்த ஜரின் புயல் நேற்று காலை மணிக்கு 1:30 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றோடு நியுயார் நகரை தாக்கியது. இந்த சூறாவளி புயலின் காரணமாக பலத்த மலை பெய்தது. இதனால் கடல் நீர் நியுயார்க், நியுஜெர்சி,வடக்கு கரோலினா, விர்ஜீனியா, மேரி லேண்ட் போன்ற 8 மாகாணங்களில் உள்ளே புகுந்தது. இதனால் அந்த பகுதுகளில் வெள்ளப் பேருக்கு ஏற்ப்பட்டது. மேலும் இந்த புயலின் காரணமாக வாகனங்கள் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால அங்கு உள்ள 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த வெள்ளத்தால் வர்ஜீனியா மற்றும் வடக்கு கரோலினா பகுதிகளில் மட்டும் 10 பேரும் பிற பகுதிகளிலிருந்து 8 பேரும் இறந்துள்ளனர். மேலும்,இந்த புயலின் காரணமாக இதுவரை 14 லட்சம் பொருள்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நியுயார்க்கை தாக்கிய புயல் வடக்கில் நகர்ந்து கேனடாவை நோக்கி செல்வதாகவும், இருந்தாலும் புயல் கரையை கடந்து விட்டாலும் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றும், புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்ப்பு பனி நடந்து வருகிறது என்றும், மேலும் இந்த மீட்ப்பு பனி முழுமையாக முடிவடைய இன்னும் பல வாரங்ககளாக கூடும் என்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பனி நடைபெற்று வருகிறதாகவும், விரைவில் மின் சப்பளை வழங்கப்படும் என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனமும் அரசு ஊளியகளோடு சேர்ந்து பணியில் ஈடுப்பட்டு வருகிறதாகவும் அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக