வெள்ளி, 16 செப்டம்பர், 2011

லிட்டருக்கு ரூபாய் 3.14 காசுகளாக உயருகிறது பெட்ரோலின் விலை

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்க்கான மதிப்பு குறைந்து விட்டதால், கச்சா என்னை விலை ஏற்றம் பெற்றது. இதனால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூபாய் 3.14 ஆக உயர்ந்தது என பெற்றோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த விலை உய்ரவினால் சென்னையில் மட்டும் ரூபாய் 67.50 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல்லின் விலை தற்போது ரூபாய் 71.64 ஆக உயர்ந்தது.

0 comments:

கருத்துரையிடுக