சனி, 3 செப்டம்பர், 2011

மும்பை விமான விபத்து உயிர் தப்பிய 97 பயணிகள்

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா மாநிலத்தில் நடந்த விமான விபத்து போல் தற்போது மும்பை விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் இருந்து 97 பயணிகளை கொண்ட துர்கிஸ் ஏர்வேஸ்க்கு கம்பெனிக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று அதிகாலை 4:13 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நியத்திர்க்கு வந்தது. 97 பயணிகளை கொண்ட இந்த விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையில் இருந்து விமானம் விலகி சென்று அருகில் உள்ள சேற்றில் சிக்கிக்கொண்டது. விமானம் சேற்றில் சிக்கியஉடன் அதிலிருந்த பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி அவசர கதவுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சற்று நேரம் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக