
சனி, 3 செப்டம்பர், 2011
நைஜீரியாவில் முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்கள் இடையே மோதல்

நைஜீரியாவில் உலக முஸ்லிம் அனைவரும் கொண்டாடிய ரமலான் தினத்தன்று நைஜிரியாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் ரமலான் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுது வந்தனர். ரமலான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த போது அங்கு உள்ள கிறிஸ்த்துவர்கள் திடிரென துப்பாக்கி சூடு நடத்த ஆரபித்தனர். நைஜீரியாவில் உள்ள கிறிஸ்தவர்களால் நடந்த இந்த திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் 20 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் நகர் முழுவதும் பதட்டமாக காணப்பட்டது. மேலும் ரமலான் தினத்தன்று நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சில நாட்கள் முன் கிருஸ்தவர்கள் நடத்திய தாக்குதல்களின் எதிரொலிதான் என்றும், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருப்பதால் விரைவில் அந்த பகுதியில் அமைதி திருப்பும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக