
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
பூமியை நெருங்கி வரும் ஆபத்து

உலக நாடுகள் பூமியிலிருந்து செயற்க்கை கோளை விண்வெளிக்கு ராக்கெட் மூலம் அனுப்புகின்றன. செயற்க்கை கோளை கொண்ட அந்த ராக்கெட் விண்வெளியில் செல்லும் போதோ அல்லது சென்ற பிறகோ பழுதாகி விடுகின்றன, இதனால் அந்த ராக்கெட்டு மற்றும் செயற்கைக் கோள் விண்வெளியிலேயே உடைந்து நொருக்கிறது. அவ்வாறு உடைந்த பாகங்கள் விண்வெளியில் காற்று இல்லாததால் உடைந்த பாகங்கள் மணிக்கு 28 ,164 கிலோ மீட்டார் வேகத்தில் பூமியைநெருங்கியபடி பூமியை சுற்றி மிதகின்றது. மேலும் பூமியை நெருங்கி நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்க்கை கோளை மோதும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்து ஏற்ப்படும் வாய்ப்பும் உள்ளது. தற்போது விண்வெளியில் சுமார் 1000 ௦௦௦செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் செயல்பட்டு வருகின்றன. இதனால் பூமியை நெருங்கி 16 ஆயிரத்து 94 உடைந்த உதிரி பாகங்கள் வருகிறது. மேலும் இதைக்குறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய அராயிச்சி கவுன்சிலிங் விரைவில் பூமியை நெருங்கி வரும் ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் உடைந்த உதிரி பாகங்களை அகற்ற கோரி எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த உதிரி பாகங்களை அகற்றும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் புதிய திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
0 comments:
கருத்துரையிடுக