
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
பேஸ்புக், டிவிட்டர், எஃப் எம் வானொலிகளுக்கு எச்சரிக்கை

தே.மு.தி.க தலைவரான விஜயகாந்த் பேஸ்புக்,டிவிட்டர்,எஃப்.எம் வானொலிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பேஸ்புக்,டிவிட்டர்,எஃப்.எம் வானொலி ஆகியவைகளில் தான் பேசுவது போல் பொய்யான நிகழ்சிகளை ஒளிபரப்பிகின்றதாகவும், தான் இதுபோன்ற நிகழ்சிகளில் பேசவோ,பேட்டியளிக்கவோ இல்லை என்றும், மேலும் இதுபோன்ற பொய்யான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்தாவிடில் பேஸ்புக்,டிவிட்டர்,எஃப்.எம் வானொலி ஆகிவைகளின் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன் என்று தே.மு.தி.க தலைவரான விஜயகாந்த் அவர்கள் பேஸ்புக்,டிவிட்டர்,மற்றும் எஃப்.எம் வானொலிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக