புதன், 14 செப்டம்பர், 2011

குளோனிங் மூலம் பூனைகளையும் உருவாக்கலாம்


அமெரிக்கா மினே சோபா மையோ கிளினிக் மருத்துவ கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆடுகளை தொடர்ந்து குளோனிங் மூலம் இனி பூனைகளையும் உருவாக்கலாம் என குளோனிங் மூலம் பூனைகளையும் உருவாகியுள்ளன. குளோனிங் மூலம் 3 பூனை குட்டிகள் பிறந்துள்ளன.
இந்த பூனைகளுக்கு மரபணு மாற்றப்பட்டதாகவும், மேலும் இந்த பூனைகளுக்கு பச்சை நிறம் ஜெல்லி மீன்களின் மரபணு செளுத்தப்பட்டதால் பூனைகளின் உடலில் பச்சை நிற புரோட்டின்கள் உருவாகுவதால் பூனைகள் பச்சை நிறத்தில் காட்சி அழிகின்றன என்றும், இதில் உள்ள மரபணு பெரும்பாலான மரபணு குரங்கில் இருந்து செளுத்தப்பட்டதால் விலங்குகளை தாக்கும் எப்.ஐ.வி என்ற தோற்று நோயிலிருந்து பாதுகாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. மேலும் குளோனிங் மூலம் பிறந்த இந்த மூன்று பூனை குட்டிகளுக்கு டிஜிகட் 1, டிஜிகட் 2, டிஜிகட் 3 என பெயரிடப்பட்டுள்ளது. குளோனிங் மூலம் பிறந்த இந்த பூனை குட்டிகளால் எச்,ஐ,வி வைரஸ் நோய் தாக்க வாய்ப்பு இல்லை என்றும், மேலும் இதனை தொடர்ந்து எயிட்ஸ் நோயில் இருந்து மனிதர்களை காப்பாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக