ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நிகாப் அணிந்த பெண்களுக்கு அபராதம் விதித்தது பிரான்ஸ்

கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும் வகையில் அணிய கூடிய  முகத் திரை அதாவது நிகாபுக்கு பிரான்ஸ் தடை விதித்தது. இந்த தடையை மீறி நிகாப் அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்தது. பிரான்ஸ் நீதிமன்றம் இவ்வாறான தடைகளுக்கு அபராதம் விதித்தது இதுவே முதல் முறை என்பது குறிபிடத்தக்கது.
மேலும் தாங்கள்  நிகாப் அணிந்ததற்காக அபராதம் வித்ததால் அவ்விரண்டு பெண்களும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்துள்ளார்கள். நன்றி இந்நேரம்.காம்.  

0 comments:

கருத்துரையிடுக