வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அமெரிக்காவிற்கு இந்தியர்கள் அதிக அளவில் வருகைதர வேண்டும்

அமெரிக்காவில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அமெரிக்க அயலுறவு தூதர் ஜெனிபர் கூறியதாவது கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு 6 லட்சத்துக்கு மேல் விசா கோரி விண்ணப்பங்கள் வந்ததாக சுற்றுல்லா, வர்த்தக, h1b வர்த்தகம் புள்ளி விபரமாக விசாகளுக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டதாக தெரிவித்ததாகவும், மேலும் தற்போது அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த 1 லட்ச்சத்துக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருவதாகவும், மேலும் அமெரிக்காவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் இதை தான் விரும்புவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 22 சதவீத இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான விண்ணப்பங்கள் கோரியிருப்பது அதிகரித்து இருப்பதாகவும், மேலும் அமெரிக்காவிற்கான 10 சதவித குடியேற்ற விசா இந்தியாவிலிருந்து வின்னபிக்கபடுகிறதாகவும் அமெரிக்க அயலுறவு தூதர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக