ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

தங்க நாணயம் பறிமுதல்

நேற்று சென்னை விமான நிலையத்தில் பெல்ஜியம் தலைநகர் பிரேசில் இருந்து வருகை தந்தவர்களில் ஒருவர் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்ப்பட்டதால் சந்தேகம் அடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை அழைத்து சோதனை மேற்கொண்டனர். கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை மேற்கண்ட போது அவரது உடையில் ஒன்றரை கிலோ எடையுள்ள சுமார் ரூபாய் 30 லட்சம் மதிபிளான தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரேசில் நாட்டில் இருந்து ஒன்றரை கிலோ தங்க நாணயம் கொண்டு வந்த 54 வயது மதிக்கத்தக்க இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஒன்றரை கிலோ தங்க நாணயத்தையும் பறிமுதல் செய்தனர்.

0 comments:

கருத்துரையிடுக