செவ்வாய், 27 செப்டம்பர், 2011

திருட்டு போகிறது இறந்தவர்களின் மூளை

அணி மொசிங் என்பவர் தனது கணவர் இறந்த பின் அவரது உடல் உறுப்பான மூளையை திருடி விட்டார்கள் என மேரிலாண்டில் உள்ள மருத்துவ ஆராயிச்சி நிறுவனம் மீது  கடந்த 2000 ஆம் ஆண்டு இறந்த தனது கணவரின் உடல் சிதைக்கப்படிருந்து  மூளை,கலீரல் ,மூளை சுரப்பிகள்  போன்றவைகள்  தனது அனுமதியின்றி  அகற்றப்  பட்டதாக  அணி மொசிங் நீதிமன்றத்தில்  தாக்கல்  செய்துள்ளார்.
அந்த ஆராயிச்சி நிறுவனம் மீது அலட்சியமாக நடந்தமை, மோசடி, உணர்சியற்றரவரை துன்புறுத்துதல்,அலட்சியமாக நடந்தமை என குற்றசாட்டப்பட்டுள்ளது. இதனை குறித்து அந்த நிறுவனம் கூருகைல்யில் யாருடைய மூலைகளையும் பலவந்தமாக பெறவில்லை என்றும், ஆராயிச்சியில் பயபடுவதர்க்காக மூளைகளை சேகரிப்பதாகவும் அன் நிறுவனம் தெரிவித்தது.  நன்றி லண்கச்ரி வல்ட் .காம். 

0 comments:

கருத்துரையிடுக